Skip to main content

Posts

Featured

ஆசரிப்புக்கூடார ஜெபம்

ஆசரிப்புக்கூடார ஜெபம் Mrhpg;Gf;$lhu n[gk; பலிபீடம்:  கிறிஸ்து நமக்காக கல்வாரி சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது ஜெபம்:         தேவனே இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற்காக உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே! சிலுவையில் நீர் சிந்தின இரத்தத்தின் மூலம் நான் பாவ மன்னிப்பு பெற்று இருக்கிறேன். ஆண்டவரே! உமது இரத்தத்தை தொழுது கொள்கிறேன். இயேசுவே! உமது இரத்தத்தை நேசிக்கிறேன். பாவம் செய்து உமக்கு தூரமாக இருந்தேன். இப்போது உமது இரத்தத்தின் மூலம் ஒப்புரவாகியிருக்கிறேன். கல்வாரி சிலுவையில் என் நோய்களையும் பெலவீனங்களையும் சுமந்து விட்டீர். சிந்தப்பட்ட இரத்தத்தினால் குணமானேன். நான் இன்றைக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். எத்தனையோ பயங்கர நோய்களுக்கு என்னை விலக்கி காத்திருப்பதற்காக ஸ்தோத்திரம். என்னுடைய எல்லா சாபங்களையும் சிலுவையில் ஏற்றுக் கொண்டீரே ஸ்தோத்திரம். ஆண்டவரே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனா(ளா)க வாழ நீர் சிலுவையில் தரித்திரரானீர். அப்பா உம்முடைய இரத்தத்தின் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டவ(ள்)ன். ஆண்டவரே! இன்றைக்கு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கப் போகிறேன். என

Latest posts

இந்தியாவில் கிறிஸ்தவம் தோன்றிய பின்னணி

நம்பிக்கை, நடத்தை, அன்பு தொடர்பான ஆலோசனைகள்

சபைகளுக்கு பவுல் கடிதங்கள் எழுதுகிறார்

நற்செய்தி பரவுகிறது